tag:blogger.com,1999:blog-472832418281505090.post8615128010733296567..comments2023-08-28T01:59:56.936-07:00Comments on திலீபன்: ponshttp://www.blogger.com/profile/05524732563516681621noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-472832418281505090.post-64848380336234023002009-09-11T05:02:54.906-07:002009-09-11T05:02:54.906-07:00வன்முறை எதற்குமே நிரந்தரத் தீர்வைத் தரப்போவதில்லை....வன்முறை எதற்குமே நிரந்தரத் தீர்வைத் தரப்போவதில்லை. அன்று மார்ட்டின் லூதர் கிங் கையில் ஆயுதத்தை எடுத்துப் போரிட்டிருந்தால் இன்று பறக் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி ஆகியிருக்க முடியாது. சிங்களவன், தமிழன், முஸ்லிம் இப்படி ஆயிரம் பிளவுகள் நம்முள் ஆயினும் நாம் மனிதரே என்ற எண்ணம் அனைவரிடமும் விதைக்கப்பட வேண்டும். காந்தி ஆயுதமேந்தியிருந்தால் நிலைமை என்னவாகியிருக்கும்? காந்தியையும், மார்ட்டின் லூதர் கிங் ஐயும் போற்றும் இவ்வுலகம் ஹிட்லரைத் திட்டுகிறதல்லவா?<br /><br />வேண்டாம் இனி வன்முறை - ஜனநாயக ரீதியில் பிரச்சினைகளை அணுகுவோம்.Anonymoushttps://www.blogger.com/profile/00969140349121841921noreply@blogger.com