Tuesday, July 28, 2009

தந்தை பெரியார் சொன்னது மாதிரி தமிழன் தோல் மாட்டுத் தோல் .எழுபத்தி அயிந்து ஆண்டுகள் சொல்லித்தான் கொஞ்சம் நாம் தமிழன் என்று உணர்ந்தான் இடையில் சினிமாக்காரன் வந்து நாம் தமிழன் என்பதை மறந்தான் .தற்போது டாஸ்மார்க்கில் தன் இனமானத்தை தொலைத்தான் அரசியல் வாதிககளை நம்பினால் நம் இனம் உன்னற்சியற்று போவான பெரியார் சொன்னதுபோல் தமிழனை அழிக்கும் அரசியல் கடவுள் மதம் சினிமா இவற்றை ஒதுக்கிநாள் தான் நாம் தமிழன் என்ற அடையாளம் கிடைக்கும்.

No comments:

Post a Comment